27-03-2009
March 27, 2009
உலக சந்தைகள் எல்லாமே கன ஜோராக மேலேறி கொண்டிருக்கிறன. நமது சந்தையும் நீண்ட காலமாக எட்ட முயன்று கொண்டிருந்த 3000 என்ற நிலையை வெகு எளிதாக கடந்து விட்டது. அடுத்தது என்ன?
3150 என்ற நிலையை கடந்து இரு நாட்கள் வலுவாக முடிந்தொலாழிய இந்த காளை ஒட்டம் நீடிக்காது. குறிப்பாக, ரிலையன்ஸ் குழும பங்குகளில் நடைபெறும் ஷார்ட் கவரிங் ஏறக்குறைய முடியும் நிலையில் உள்ளது.
இன்றைய தினம் பெரிய தலைகள் (ம்யூச்சுவல் நிறுவனங்கள்) விற்காமல் இருந்தால், சந்தை இன்றும் மேலேற வாய்ப்பு இருக்கின்றது. சந்தையானது 40 புள்ளிகளை இழக்க ஆரம்பித்தால் வெகு வேகமாக எல்லோரும் விற்க ஆரம்பிப்பார்கள். எந்த நேரம் வேண்டுமானாலும் கவிழ்ந்து விடலாம் என்ற நிலை தான் தற்போது இருக்கிறது. 2500 என்ற பழைய சப்போர்ட் நிலைக்கு சந்தை வெகு வேகமாக திரும்பக் கூடும்.
இன்றைய சந்தையின் துவக்கத்தை தவற விடாதீர்கள்.
Read Disclaimer.
Have a Happy Weekend!
Entry Filed under: Market Analysis. .
5 Comments Add your own
Leave a Comment
Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
King Viswa | March 27, 2009 at 9:13 am
இன்றைய சந்தையின் துவக்கத்தை தவற விடாதீர்கள்.
why? anything special?
2.
V.SURESH, SALEM | March 27, 2009 at 9:28 am
Good Morning to everybody.
Wish you all a successful trading.
3.
Anonymous | March 27, 2009 at 1:30 pm
thank you
4.
DG | March 27, 2009 at 7:16 pm
சென்ற வருடம், செப்டம்பர் மாத இறுதியில் இருந்து அக்டோபர் மாத இறுதிகுள் கிட்டதட்ட (4300-2525) 1800 புள்ளிகள் இறங்கியது.அதேபோல் இப்பொழுது ஏற வாய்புள்ளதா சார்? நன்றி
5.
sharehunter | March 27, 2009 at 10:16 pm
DG,
தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கின்றபடியால் அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.
ஆனால் தேர்தல் களத்தில் நடக்கும் சில நிகழ்ச்சிகள் மற்றும் பாகிஸ்தானில் நடக்கின்ற சில சம்பவங்கள் போன்றவற்றால் சந்தை பாதிக்கப்படும் வாய்ப்பும் இருக்கின்றது.
இப்போது நடக்கின்ற உயர்வுகள் அடுத்த வாரத்திற்குள் நீர்த்து போய்விடும் என நினைக்கிறேன். பார்க்கலாம்.