26-03-2009
March 26, 2009
அன்புள்ள கார்த்திகேயன்,
சில தினங்களில் சந்தை இவ்வாறு தான் இருக்கும் என கூற முடியாது. அத்தகைய தினங்களில் பொதுவாக நான் எழுதுவதில்லை. பொதுவாக நமது சந்தை ஒரு தமிழ் படத்தில் இருக்கும் அடுத்த காட்சியை ஊகிக்கக் கூடிய அளவிலே இருக்கும். ஆனால் சில நாட்களில் ஆபரேட்டர் ரீலை மாற்றி போட்டது போல் தாறுமாறாக ஆகிவிடும்.
அது போன்ற சமயங்களில் நான் எழுதியதை நீங்கள் படித்து செல்வதை விட உங்களின் சொந்த முடிவுகளுடன் சந்தைக்கு போவதே நல்லது. காலையில் 8.30 மணி வரைக்கும் எவ்வித அபிப்பிராயங்களும் தோன்றாது. சந்தை தொடங்கி முதல் அரை மணி நேரம் கழித்துத் தான் ஒரு தெளிவான முடிவு ஏற்படும்.
அது போன்ற சமயங்களில் ஏதாவது எழுதி உங்களையும் என்னையும் நான் குழப்பிக் கொள்ள விரும்பவில்லை. அப்படியே விட்டு விடுகிறேன். அவ்வளவே.
இன்றைய தினமும் அப்படியொரு நாளே.
Good Morning to you all!
Entry Filed under: Market Analysis. .
3 Comments Add your own
Leave a Comment
Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Anonymous | March 26, 2009 at 10:02 am
Thank you
2.
DG | March 26, 2009 at 7:33 pm
//பொதுவாக நமது சந்தை ஒரு தமிழ் படத்தில் இருக்கும் அடுத்த காட்சியை ஊகிக்கக் கூடிய அளவிலே இருக்கும்//
3.
Karthikeyan G | March 27, 2009 at 8:43 pm
//அது போன்ற சமயங்களில் ஏதாவது எழுதி உங்களையும் என்னையும் நான் குழப்பிக் கொள்ள விரும்பவில்லை. அப்படியே விட்டு விடுகிறேன். அவ்வளவே.
//
Thanks!!